மன்னார் மாவட்டத்தின் தற்போதைய அவசர நிலமை தொடர்பாகவும் மாவட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் மன்னார் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் இடம் பெற்று வருகின்ற அவசர கலந்துரையாடல்களுக்கு மன்னார் நகர சபை சார்பில் இது வரை யாருக்கும் அழைப்பு விடுக்கப்படுவதில்லை என மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் விசனம் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் பரவி வருகின்ற கொரோனா வைரஸின் தாக்கம் மன்னார் மாவட்டத்தில் பரவாமல் … Continue reading மன்னார் மாவட்டத்தின் தற்போதைய அவசர நிலமை தொடர்பான கூட்டங்களிற்கு நகரசபை தலைவர், செயலாளருக்கு அழைப்பில்லை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed